30 இடங்களில் இருந்து அடையாறு ஆற்றில் 40,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது: சிவ்தாஸ் மீனா!

சென்னை: 30 இடங்களில் இருந்து அடையாறு ஆற்றில் 40,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். 40,000 கனஅடி பெருக்கெடுத்து செல்வதால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 85 சதவீத பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

 

The post 30 இடங்களில் இருந்து அடையாறு ஆற்றில் 40,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது: சிவ்தாஸ் மீனா! appeared first on Dinakaran.

Related Stories: