கடந்த 28 மணி நேரத்துக்கு பின்னர் மும்பையிலிருந்து வந்த விமானம் சென்னையில் தரையிறங்கியது!

சென்னை: கடந்த 28 மணி நேரத்துக்கு பின்னர் மும்பையிலிருந்து வந்த விமானம் சென்னையில் தரையிறங்கியது. புயலால் நேற்று மூடப்பட்ட சென்னை விமான நிலையம் இன்று காலை 9 மணி முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

 

The post கடந்த 28 மணி நேரத்துக்கு பின்னர் மும்பையிலிருந்து வந்த விமானம் சென்னையில் தரையிறங்கியது! appeared first on Dinakaran.

Related Stories: