கனமழை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

வேலூர்: கனமழை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தள்ளி வைக்கப்பட்டுள்ள தேர்வுகளுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post கனமழை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: