இந்நிலையில் இன்று இரண்டு கும்பத்தை சேர்ந்தவர்கள் மன்னார் பகுதியிலிருந்து நேற்று ரூ.3 லட்சம் பணம் கொடுத்து இன்று தனுஷ்கோடிக்கு வருகை தந்தனர். அவர்களிடம் விசாரிக்கையில் பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில்லை என்றும் தொழில்கள் செய்ய தமிழர்கள் ஒதுக்கப்படுவதாலும், தங்கள் மகளின் மருத்துவ செலவிற்கு அதிக அளவில் பணம் கேட்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் 7 பேரையும் கடலோர காவல்துறை மீட்டு மண்டபம் முகாமில் ஒப்படைத்தனர்.
The post இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் 7 தமிழர்கள் தஞ்சம் தேடி தனுஷ்கோடி வருகை appeared first on Dinakaran.