இலங்கைத் தமிழர்கள் 7 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்!

தனுஷ்கோடி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் 7 பேர் யாழ்ப்பாணம் மன்னார்
துறைமுகத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்தனர். கடலோர காவல்துறை விசாரணைக்கு பிறகு 7 பேரும் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post இலங்கைத் தமிழர்கள் 7 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்! appeared first on Dinakaran.

Related Stories: