இந்நிலையில் கடந்த 23ம் தேதி முதல் டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தரமாக மூடிவிட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து ஆப்கானிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 8 வாரங்கள் காத்திருந்தபோதிலும் தூதரக அதிகாரிகளுக்கான விசா நீட்டிப்பு மற்றும் இந்திய அரசின் நடத்தையில் மாற்றம் ஏற்படவில்லை. தலிபான்கள் மற்றும் இந்திய அரசின் தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டதால் தூதரகம் கடினமான தருணங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் தற்போது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post டெல்லியில் ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடல் appeared first on Dinakaran.