தொடர் மழையால் 20க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்..!!

தேனி: பெரியகுளம் அருகே தொடர் மழையால் 20க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. கீழ வடகரையில் உள்ள ஆண்டிகுளத்தில் இருந்து வெளியேறிய நீரால் நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன.

The post தொடர் மழையால் 20க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: