இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் ஊதிய நிலுவையை வழங்காத மாநில அரசுகளின் முதன்மை செயலர்களுக்கு கண்டனம் தெரிவித்தனர். இறுதி வாய்ப்பு வழங்கும் வகையில், வரும் டிசம்பர் 8ம் தேதி அல்லது அதற்கு முன்பு ஊதிய நிலுவையை செலுத்த வேண்டும்.
தவறும் மாநிலங்களின் முதன்மை செயலர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி உத்தரவிட்டனர்.
The post கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் ஊதிய நிலுவையை டிச. 8க்குள் வழங்க வேண்டும்: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.