உத்தராகண்ட்டில் உள்ள ஜிம் கார்பெட் புலிகள் சரணாலயத்தில் ஊழியரை கொன்ற புலி

உத்தராகண்ட்: உத்தராகண்ட்டில் உள்ள ஜிம் கார்பெட் புலிகள் சரணாலயத்தில் வாகனத்தில் அழைத்து சென்று புலிகளை காட்டும் ஊழியர் ராமு காகாவை அங்குள்ள புலி ஒன்று தாக்கி கொன்றுள்ளது. ஜிம் கார்பெட் புலிகள் சரணாலயத்தில் ஒரே மாதத்தில் 2வது நபர் புலி தாக்கி உயிரிழந்துள்ளார்.

The post உத்தராகண்ட்டில் உள்ள ஜிம் கார்பெட் புலிகள் சரணாலயத்தில் ஊழியரை கொன்ற புலி appeared first on Dinakaran.

Related Stories: