உத்தராகண்ட் தொழிலாளர்களை மீட்க உதவும் தமிழ்நாடு தொழில்நுட்பம்..!!

உத்தராகண்ட்: உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க நம்பிக்கை அளித்த தமிழ்நாட்டின் தொழில்நுட்பம். பாறை, மண் சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு, ஆக்சிஜன் கிடைக்க தமிழ்நாட்டின் ரிக் தொழில்நுட்பம் உதவியுள்ளது.

The post உத்தராகண்ட் தொழிலாளர்களை மீட்க உதவும் தமிழ்நாடு தொழில்நுட்பம்..!! appeared first on Dinakaran.

Related Stories: