சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் திருப்பூரில் 17 செ.மீ. மிக கனமழை கொட்டித் தீர்த்தது. அவினாசி, ஆண்டிபட்டியில் தலா 14 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 13 செ.மீ., விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது.
The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் திருப்பூரில் 17 செ.மீ. மிக கனமழை கொட்டித் தீர்த்தது..!! appeared first on Dinakaran.