ஈரோடு : ஈரோடு புறநகர் பகுதிகளில் இரவு பெய்த கன மழையால் பல இடங்களில் அதிகாலை முதல் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பள்ளத்தூர், மலைப்பாளையம், சாமிகவுண்டன்பாளையம் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
The post ஈரோடு புறநகர் பகுதிகளில் மழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு! appeared first on Dinakaran.