அந்த மீன்பிடி படகுகளில் பணிபுரிந்து வந்த 18 மீனவர்களின் சம்பளத்தை உரிமையாளர் தராததால் உரிமையாளருக்கும், மீனவர்களுக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்த நிலையில், பெத்தாலிஸ் அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுள்ளதாகவும், அவரை உடனடியாக கண்டுபிடித்து, இந்தியாவுக்கு திருப்பி கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்குமாறு பெத்தாலிஸ் மனைவி ஷோபா ராணி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், ஓமன் நாட்டில் உள்ள, இந்திய தூதரகம் மூலம் பெத்தாலியை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளார்.
The post ஓமன் நாட்டில் கடத்தி செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த மீனவரை மீட்டு தாயகம் கொண்டுவர நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் appeared first on Dinakaran.