இந்தியா ஜார்க்கண்ட்டில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழப்பு Nov 21, 2023 ஜார்க்கண்ட் ராஞ்சி முசாபனி காடு ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் முசாபனி வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழந்தது. 33,000 வோல்ட் உயர் மின் அழுத்த கம்பியில் மோதி யானைகள் இறந்திருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. The post ஜார்க்கண்ட்டில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.
தொழிலாளர் அமைச்சகம் தலையிட்டதால் 10 நிமிட டெலிவரி திட்டத்தை கைவிட்டது பிளிங்கிட்: ஸ்விக்கி, ஜெப்டோவும் பின்பற்ற வாய்ப்பு
தெரு நாய்கடியால் ஏற்படும் உயிரிழப்புக்கு மாநில அரசு இழப்பீடு தர உத்தரவிடுவோம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
அரசு ஊழியரை விசாரிக்க அனுமதி கட்டாயமாக்கும் ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17ஏ குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: இறுதி முடிவுக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும்
ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: உச்சநீதிமன்றம்
உத்தர பிரதேசத்தில் நடந்த பயங்கரம்; காதல் திருமணம் செய்த ஜோடி படுகொலை: பெற்றோரே அரங்கேற்றிய ஆணவக் கொலை
ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: எல்லையில் அத்துமீறினால் தக்க பதிலடி தருவோம்: எதிரிகளுக்கு ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை
மாநில அரசுகள் பெரும் தொகையை இழப்பீடாக வழங்க உத்தரவிட நேரிடும்: தெருநாய் பிரச்சனை வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரிவிதிப்பு; இந்திய பொருட்கள் மீதான வரி 75% ஆக அதிகரிப்பு?: டிரம்பின் அறிவிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும்
கோதாவரி ஆற்றில் இருந்து 3000 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது நீர் வளங்களை திறம்பட பயன்படுத்துவது முக்கியம்