இதற்காக இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த சந்திரபாபுவுக்கு அறுவை சிகிச்சை முடிந்ததும், தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், திறன் மேம்பாட்டு திட்ட முறைகேடு வழக்கில் சந்திரபாபு, தனக்கு நிரந்தர ஜாமீன் கேட்டு ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதி டி.மல்லிகார்ஜூன் ராவ் நேற்று சந்திரபாபுவுக்கு ஜாமீன் வழங்கி னார்.
The post முறைகேடு வழக்கில் கைதான சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் appeared first on Dinakaran.
