சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த சொத்துகளை ஏலம் விட தீவிரம்..!!

பெங்களூரு: சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா – சசிகலா உள்ளிட்டோரிடம் பறிமுதல் செய்த சொத்துகளை ஏலம் விட தீவிரம் காட்டி வருகின்றனர். ஏலம் விட வேண்டிய 6 பினாமி நிறுவனத்தின் சொத்துகள் – சந்தை மதிப்பில் பட்டியலிட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர்.

 

The post சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த சொத்துகளை ஏலம் விட தீவிரம்..!! appeared first on Dinakaran.

Related Stories: