லதா, சுந்தரி உள்பட 3 பேர் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர். இவர்களில் ஒருவருக்கு துப்பாக்கி சண்டையின் போது காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட சந்துரு, உண்ணிமாயா ஆகிய 2 பேரும் கல்பெட்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
The post 2 மாவோயிஸ்டுகளுக்கு 5 நாள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.