ஏப்ரல் மாத இறுதியில் மக்களவைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை..!!

டெல்லி: அடுத்தாண்டு ஏப்ரல் மாத இறுதியில் மக்களவைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. மக்களவைத் தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு உள்ளிட்டோர் ஆலோசித்து வருகின்றனர். 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையைப் பொறுத்து தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது.

The post ஏப்ரல் மாத இறுதியில் மக்களவைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: