தமிழகம் பொன்னேரியில் இருச்சக்கர வாகனத்தில் வைக்கப்பட்ட ரூ.2.25லட்சம் திருட்டு என புகார் Nov 07, 2023 பொன்னேரி திருவள்ளூர் சுரேஷ் குமார் தின மலர் திருவள்ளூர்: பொன்னேரியில் வங்கியில் இருந்து எடுத்து இருச்சக்கர வாகனத்தில் வைக்கப்பட்ட ரூ.2.25 லட்சம் திருடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. சுரேஷ்குமார் என்பவர் பைக்கில் இருந்த பணம் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். The post பொன்னேரியில் இருச்சக்கர வாகனத்தில் வைக்கப்பட்ட ரூ.2.25லட்சம் திருட்டு என புகார் appeared first on Dinakaran.
நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு உதயநிதி வாழ்த்து..!!
உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு தரையில் விழுந்து வணங்கியபடி பக்தர் புனித பயணம்: திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார்
பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வதற்கு எதிராக உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு காங்கிரஸ் மனு
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஒருங்கிணைந்து நடத்திய இலங்கைத் தமிழ் பள்ளி மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் திட்டம்..!!
பள்ளி திறப்பு அன்றே மாணவர்களுக்கு வழங்குவதற்காக ஜெய்ப்பூரிலிருந்து காலணிகள் வந்திறங்கின: இன்று முதல் மாவட்டம் முழுவதும் விநியோகம்
புதிய 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கோரும் தமிழ்நாடு அரசு: 2025-26 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை தொடங்க மருத்துவ கல்வித்துறை திட்டம்
ஜூலை மாதம் வெளியாகும் ரயில் கால அட்டவணை; குமரிக்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்படுமா..? பயணிகள் எதிர்பார்ப்பு
தமிழ்நாட்டில் ஜுன் 1,2,3-ம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு உதயநிதி வாழ்த்து
தமிழ்நாட்டில் உள்ள 37,553 அரசு பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது: பள்ளிக் கல்வித்துறை