மாநில சட்டப்பேரவையை கூட்டுவதற்கே மாநில ஆளுநர் முட்டுக்கட்டையாக இருப்பதாக பஞ்சாப் அரசு குற்றச்சாட்டு

டெல்லி: பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. மாநில சட்டப்பேரவையை கூட்டுவதற்கே மாநில ஆளுநர் முட்டுக்கட்டையாக இருப்பதாக பஞ்சாப் அரசு குற்றச்சாட்டியுள்ளது. அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தாமதிப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது. கடந்த முறை பஞ்சாப் சட்டப்பேரவை கூடியபோது நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை.

The post மாநில சட்டப்பேரவையை கூட்டுவதற்கே மாநில ஆளுநர் முட்டுக்கட்டையாக இருப்பதாக பஞ்சாப் அரசு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: