இந்நிலையில், இன்று அதிகாலை 4.38 மணியளவில் நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது ரிக்டரில் 3.6 ஆக பதிவானது. இந்நிலநடுக்கம் காத்மண்டு நகரில் இருந்து வடமேற்கே 169 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. மேலும் இந்த நிலநடுக்கமானது டெல்லி உள்ளிட்ட நகரங்களில் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
The post நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் appeared first on Dinakaran.