சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோபால் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மதுரை: மதுரையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோபால் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. குழந்தை திருமணச் சட்டம், போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோபால் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: