இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைநீர் சேகரிப்பு குறித்தான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வண்ணம் அனைத்து ஆவின் பால் பாக்கெட்டுகளிலும் ‘மழைநீரை சேகரிக்க ஆரம்பிக்கலாங்களா’ என்ற வாசகத்துடன் அச்சடிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. மேலும், மழை தொடர்பான புகார்களுக்கு கட்டணமில்லா எண்களும் அதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி ஆவின் பால் பாக்கெட்டில் விழிப்புணர்வு வாசகம் appeared first on Dinakaran.