இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறிகள் ஒரே நாளில் விலை உயர்ந்துள்ளது. 1 கிலோ தக்காளி ரூ. 15 உயர்ந்து மொத்த விற்பனையில் ரூ. 25க்கும், சில்லறை விற்பனையில் ரூ.30க்கும் விற்பனை சின்ன வெங்காயம் நேற்று ரூ.60 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 120 க்கு விற்பனையாகிறது. பெரிய வெங்காயம் ரூ. 65, பீன்ஸ் ரூ. 120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறிகள் ஒரே நாளில் விலை உயர்வு appeared first on Dinakaran.
