மதுரை மேயர் வீட்டின் அருகே முதியவர் வெட்டிக் கொலை..!!

மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் வீட்டின் அருகே பொன்கொடி என்ற முதியவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். யோகனாந்தசாமி தெற்கு மடம் பகுதியில் முதியவர் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மதுரை மேயர் வீட்டின் அருகே முதியவர் வெட்டிக் கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: