மேலும் இஸ்ரேலுக்கு செல்வீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப், “நான் போக வாய்ப்புள்ளது. எனது மகள்கள் சென்றுள்ளனர்.இஸ்ரேல் செய்ய வேண்டியதைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என என நாள் நினைக்கிறன்.அவர்கள் அதனை சரி செய்ய வேண்டும்,”என்றார். வணிக பதிவுகளை போலியாக தயாரித்து மோசடி செய்ததற்காக 2000 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதித்து ட்ரம்பின் நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் நீதிமன்றம் அழைக்காத போதும் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஆஜரான ட்ரம்ப், சிவில் மோசடி வழக்கு விசாரணையால் தனது தேர்தல் பரப்புரை பாதிக்கப்படுவதாக நீதிபதியிடம் முறையிட்டார்.
The post நான் அமெரிக்க அதிபராக இருந்து இருந்தால் இஸ்ரேல் தாக்கப்பட்டு இருக்காது :டொனால்டு ட்ரம்ப் appeared first on Dinakaran.