குற்றம் திருவாரூரில் கொலை முயற்சி வழக்கில் 20 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது..!! Oct 19, 2023 திருவாரூர் செல்லப்பாண்டியன் திருவாரூர்: திருவாரூரில் கொலை முயற்சி வழக்கில் 20 ஆண்டு தலைமறைவாக இருந்த செல்லபாண்டியன் (44) என்பவர் கைது செய்யப்பட்டார். கொலை முயற்சி வழக்கில் வெளிநாடு தப்பிச் சென்று 20 ஆண்டு தலைமறைவாக இருந்த செல்லபாண்டியனை போலீஸ் கைது செய்தது. The post திருவாரூரில் கொலை முயற்சி வழக்கில் 20 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது..!! appeared first on Dinakaran.
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்