தமிழகம் நாகை மாவட்டதில் டாடா ஏசி பைக்கில் மோதியதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு..!! Oct 19, 2023 டாடா ஏசி நாகை மாவட்டம் நாகை டாடா Koothur கிளிவேலூர் தின மலர் நாகை: நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கூத்தூரில் டாடா ஏசி பைக்கில் மோதியதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். பைக்கில் சென்ற கூத்தூரைச் சேர்ந்த ரிஸ்வான், பாஷீத், நூஃபுல் ஆகியோர் உயிரிழந்தனர். The post நாகை மாவட்டதில் டாடா ஏசி பைக்கில் மோதியதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
முத்திரை திட்டங்களின் (Iconic Projects) முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது: ஐகோர்ட் எச்சரிக்கை
இலங்கையில், தமிழத் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை 92,626 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் சமர்ப்பிப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி ஜன.12ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
சென்னையில் தங்கம் விலை இன்று இரண்டு முறை உயர்வு: சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,580க்கு விற்பனை: நகை வாங்குவோர் கலக்கம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி ஜன.12ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு!!