தமிழகம் நாகை மாவட்டதில் டாடா ஏசி பைக்கில் மோதியதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு..!! Oct 19, 2023 டாடா ஏசி நாகை மாவட்டம் நாகை டாடா Koothur கிளிவேலூர் தின மலர் நாகை: நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கூத்தூரில் டாடா ஏசி பைக்கில் மோதியதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். பைக்கில் சென்ற கூத்தூரைச் சேர்ந்த ரிஸ்வான், பாஷீத், நூஃபுல் ஆகியோர் உயிரிழந்தனர். The post நாகை மாவட்டதில் டாடா ஏசி பைக்கில் மோதியதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
‘‘அம்மா தாயே… பண்ணாரி அம்மா’’ பக்தி கோஷம் முழங்க பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு..!
பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும்: பியூஷ் கோயல் பேட்டி
தேர்தலுக்கு முன்பாக ஆயுதங்களை ஒப்படைக்க தவறிய துப்பாக்கி உரிமம் பெற்ற 30 பேருக்கு போலீஸ் நோட்டீஸ்: உடனே ஆயுதத்தை ஒப்படைக்க காவல்துறை எச்சரிக்கை
புதுயுக்தியை அமல்படுத்திய தேர்தல்துறை; புதுச்சேரியில் பணம் பட்டுவாடாவை சீக்ரெட்டாக கண்காணிக்கும் ட்ரோன்கள்