சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் பசம் வினய் குமார் உயிரிழந்துள்ளார். இறுதி ஆண்டு படித்துவந்த பசம் வினய்குமார் செட்டிபேடு பேருந்து நிலையம் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளான். சென்னை, புறநகரில் மழை பெய்த நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த பசம் வினய் குமார் உயிரிழப்பு