பெண்களுக்கு அதிகாரமளிப்பதை உறுதி செய்ய ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் காரணமாக, இந்த விகிதம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துள்ளது. கடந்த 2017-18ம் ஆண்டில் 23.3 சதவீதமாக இருந்த பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம், 2018-19ம் ஆண்டில் 24.5 சதவீதமாகவும், 2019-20ம் ஆண்டில் 30 சதவீதமாகவும், 2020-21ம் ஆண்டில் 32.5 சதவீதமாகவும், 2021-22ம் ஆண்டில் 32.8 சதவீதமாகவும், 2022-23ம் ஆண்டில் 37 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நாடு முழுவதும் தொழில்துறையில் பெண்களின் பங்கேற்பு 37% ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.
