குடிக்க தண்ணீர் இல்லை, வெயிலுக்கு ஒதுங்க நிழல் கூட இல்லை, பிழைப்பிற்காக பாலைவனத்தை கடந்தவர்களில் கடந்த சில நாட்களில் 60 பேர் எறும்புகளுக்கு இறையாகிவிட்டனர். கடந்த ஓர் ஆண்டில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால் 148 பேர் பாலைவனத்தில் நாதியற்றவர்களாக விழுந்து பரிதாப மரணத்தை தழுவியுள்ளனர். எனவே சட்ட விரோதமாக உயிரை பணையம் வைத்து அமெரிக்காவிற்குள் நுழைவதை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
The post நீர் இல்லை… நிழலும் இல்லை.. பாலைவனத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் மரணிக்கும் மக்கள்.. 148 பேர் எறும்புகளுக்கு இறையாகும் சோகம்!! appeared first on Dinakaran.