பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக திரளும் ஈராக்,ஜோர்டான் மக்கள்

 

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக பிரமாண்ட பேரணி நடைபெற்றது. பாலஸ்தீனியர்களுக்கு உதவ மேற்கு கரை அருகே உள்ள எல்லை தடுப்புகளை தகர்த்து நுழைய முற்படும் ஜோர்டானியர்களால் பரபரப்பு நிலவி வருகிறது. போராட்டத்தின்போது பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும் ஜோர்டான் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

 

The post பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக திரளும் ஈராக்,ஜோர்டான் மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: