தமிழகம் விவசாயிகளை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பிடிக்க கும்கி யானை வரவழைப்பு..!! Oct 12, 2023 ஈரோடு சத்தியமங்கலம் அய்யம்பாளையம் ஈரோடு: சத்தியமங்கலம் அருகே விவசாயிகளை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பிடிக்க கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. அய்யம்பாளையத்தில் அச்சுறுத்தி வரும் காட்டு யானை கட்டையனை பிடிக்க கும்கி யானை கபில்தேவ் வரவழைக்கப்பட்டது. The post விவசாயிகளை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பிடிக்க கும்கி யானை வரவழைப்பு..!! appeared first on Dinakaran.
மழை வெள்ளத்தில் சேதமடைந்து அந்தரத்தில் தொங்கும் ஏரல் உயர்மட்ட பாலத்தின் தடுப்பு சுவரால் விபத்து அபாயம்
நாகை- இலங்கை கப்பல் சேவை மீண்டும்…மீண்டும்… ஒத்திவைப்பு: டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற அறிவுறுத்தல்!!