தமிழ்நாடு அரசு சார்பில் பிப்ரவரியில் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடைபெறும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் அடுத்தாண்டு பிப்ரவரியில் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பிப்ரவரி 08, 09, 10ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாநாடு நடத்தப்பட உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தமிழின் நிலை பற்றி ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்க திட்டமிடபட்டுள்ளது.

The post தமிழ்நாடு அரசு சார்பில் பிப்ரவரியில் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடைபெறும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: