அதனால் சில நாட்களாக அவர்களின் உடல்கள் பிரேத அறையில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கான செயல்முறைகளை புவனேஸ்வர் முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) துரிதப்படுத்தியது. அதன்படி ரயில் விபத்தில் அடையாளம் தெரியாத 28 பேரின் உடல்களை இன்று தகனம் செய்ததாக பிஎம்சி மேயர் சுலோச்சனா தாஸ் தெரிவித்தார்.
The post ஒடிசா ரயில் விபத்தில் அடையாளம் தெரியாத 28 பேரின் உடல்கள் தகனம்: உரிமை கோராததால் நடவடிக்கை appeared first on Dinakaran.