இஸ்ரேலில் சிக்கி உள்ள தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தகவல்

இஸ்ரேல்: இஸ்ரேலில் சிக்கி உள்ள தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழர்களின் எண்ணிக்கை 101ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.

The post இஸ்ரேலில் சிக்கி உள்ள தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: