குழந்தையை கண்டு அதிர்ச்சியடைந்த கோகுல் என்ற சிறுவன் அதனை மீட்டிருக்கிறார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் குழந்தையை குறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்தும் பலன் இல்லாததால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தன்னை மீட்டு பல மணி நேரம் பார்த்து கொண்ட சிறுவனை விட்டு பிரிய குழந்தை மறுத்ததால் கோகுலும் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். அங்கும் குழந்தையின் பாசப்போராட்டம் தொடர்ந்தது.
The post குடும்ப பிரச்சனையால் குழந்தையை சாலையில் விட்டுச்சென்ற தந்தை: 3 வயது குழந்தையை மீட்ட சிறுவனுடன், குழந்தை பாசப் போராட்டம் appeared first on Dinakaran.