திருவாரூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் ஆய்வு..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிர்களை அவர்கள் பார்வையிட்டனர். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், ரகுபதி, சக்கரபாணி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்….

The post திருவாரூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: