“5 நாட்களில் 1327 பேர் உறுப்பு தானம்”

சென்னை: உடல் உறுப்புதான தினமான செப்.23ஆம் தேதியில் இருந்து 27ஆம் தேதி வரை 5 நாட்களில் தமிழகத்தில் 1327 பேர் தங்கள் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க பதிவு செய்துள்ளனர் என உடல் உறுப்பு மாற்று ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. செப்.23இல் உறுப்பு தானம் செய்வோருக்கு இனி அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

 

The post “5 நாட்களில் 1327 பேர் உறுப்பு தானம்” appeared first on Dinakaran.

Related Stories: