தமிழ்நாடு முழுவதும் மின் மீட்டர்கள் தட்டுப்பாடு: புதிய வீடு கட்டுவோருக்கு செலவீனம் அதிகரிப்பு

சிவகங்கை: தமிழ்நாடு முழுவதும் மின் மீட்டர்கள் தட்டுப்பாட்டால் புதிய வீடு கட்டுவோருக்கு செலவீனம் அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது. புதிய இணைப்பு, தற்காலிக இணைப்பு, பழுதான மீட்டர்களை மாற்ற என லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் வழங்காவிடில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மானாமதுரையில்மின் மீட்டர் தட்டுப்பாடு காரணமாக தற்காலிக இணைப்பு வழங்கப்படாததால் வீடு கட்டுவோர் அவதியடைந்துள்ளனர்.

The post தமிழ்நாடு முழுவதும் மின் மீட்டர்கள் தட்டுப்பாடு: புதிய வீடு கட்டுவோருக்கு செலவீனம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: