டெல்லி: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அதிகாரிகள் பிடிவாதமாக தெரிவித்துள்ளார். வினாடிக்கு 12,500 கன அடி நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் வலிவுறுத்தியுள்ளனர். கர்நாடக அணைகளில் 50 டி.எம்.சி. நீர் இருப்பதால் தொடர்ந்து தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு வலிவுறுத்தியுள்ளது.
The post தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அதிகாரிகள் பிடிவாதம்! appeared first on Dinakaran.
