ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவானது: வானிலை ஆய்வு மையம்!

டெல்லி: ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகியுள்ளன என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல், மத்திய கிழக்கு வங்கக் கடலில் ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகியுள்ளன. காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவானது: வானிலை ஆய்வு மையம்! appeared first on Dinakaran.

Related Stories: