லாரியை அப்புறப்படுத்தி, சேதமடைந்த தக்காளிகளை சாலை ஓரமாக தள்ளி விட்டனர். நல்ல நிலையில் இருந்த தக்காளியை மீட்டு மார்க்கெட்டுக்கு அனுப்பப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பெண்கள் தக்காளி பழங்களை போட்டி போட்டு அள்ளிச் சென்றனர். தற்போது விலை குறைவு என்பதால், பெரும்பாலான மக்கள் தக்காளியை எடுக்காமல், வேடிக்கை மட்டும் பார்த்து சென்றனர்.
The post லாரி கவிழ்ந்ததால் 10 டன் தக்காளி ரோட்டில் சிதறியது appeared first on Dinakaran.