செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இந்தாண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். ரூ.17 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

The post செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு..!! appeared first on Dinakaran.

Related Stories: