அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து காலி செய்யாத கடைகளுக்கு சீல் வைத்து ரூ. 150கோடி நிலம் மீட்பு

சென்னை: அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து காலி செய்யாத கடைகளுக்கு சீல் வைத்து
ரூ. 150கோடி நிலம் மீட்கப்பட்டுள்ளது. சென்னை ஆலந்தூர் கத்திப்பாரா அருகே அரசுக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் சிலர் கடைகள் கட்டி வியாபாரம், தனி நபர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ரூ. 150கோடி மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. மின் இணைப்பை துண்டித்து 25 கடைகளுக்கு சீல் வைத்து பல்லாவரம் வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

The post அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து காலி செய்யாத கடைகளுக்கு சீல் வைத்து ரூ. 150கோடி நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: