முதல்வர் சிவராஜ் சிங்குடன் இணைந்து பணியாற்றவோ, கட்சியை பலவீனப்படுத்தவோ விரும்பவில்லை. பிரதமர் மோடி நாளை (25ம் தேதி) போபால் வருகிறார். அப்போது நான் இங்கு இருக்க மாட்டேன். கட்சியில் சீட் ஒதுக்கீடு குறித்தும் பிரதமரிடம் பேச மாட்டேன். ஓபிசி பெண்கள் இடஒதுக்கீட்டை பிரதமர் பரிசீலிக்க வேண்டும்’ என்றார். ஏற்கனவே கட்சிப் பணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட உமா பாரதி, அவ்வப்போது மத்திய பிரதேச பாஜக அரசு குறித்தும், தேசிய தலைமை குறித்தும் கருத்துகளை கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
The post ம.பி பாஜக வேட்பாளர் தேர்வில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வேணும்: மாஜி முதல்வர் கோரிக்கை appeared first on Dinakaran.
