முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்வு..!!

கேரளா: முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 118.80 அடியில் இருந்து 119.05 அடியாக உயர்ந்துள்ளது.

The post முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: