அப்போது அந்த இளைஞருக்கு ஆசிரியர் முத்துலட்சுமி அறிவுரை கூறினார். எல்கேஜி மாணவர்களுக்கு பாடம் செல்லி தருகிற ஆசிரியை நான். இந்த 38 ஆண்டுகளில் என்னுடைய பெற்றோர், கணவர் அனைவரையும் இழந்து சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். என் மகள் டிகிரி முடித்திருக்கிறாள். இப்போதுதான் வேலை கிடைத்துள்ளது. அந்தந்த நாளுக்கு சம்பாதித்து வாழ்ந்து வருகிறோம். எல்லார் வீட்டிலும் இந்த நிலை தான். என் மகன் போல இருக்கிறாய் என்று முத்துலட்சுமி பேசிய வீடியோ பார்ப்பவரை கண்கலங்க வைக்கிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
The post கேரளாவில் தனது வீட்டில் திருடிய இளைஞருக்கு ஆசிரியர் அறிவுரை: மகனை போல இருப்பதாகா பேசிய வீடியோ இணையத்தில் வைரல் appeared first on Dinakaran.