இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கோடா பகுதியில் சம்பந்தப்பட்ட ஜிம் செயல்பட்டு வருகிறது. சித்தார்த் குமார் சிங் (26) என்ற வாலிபர் தினமும் டிரெட்மில்லில் உடற்பயிற்சி மேற்கொள்வார். அவ்வாறு டிரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த போது, அந்த வாலிபருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அதனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ’ என்றனர்.
The post பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஜிம்மில் வாலிபருக்கு ‘ஹார்ட் அட்டாக்’: மரணம் குறித்து விசாரணை appeared first on Dinakaran.
