மாரிமுத்துவின் தாயார் மாரியம்மாள் குடியிருந்து வரும் பூர்வீக வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உறவினர்கள் மற்றும சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாரிமுத்துவின் உடல் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மயானத்தில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
The post சொந்த ஊரில் நடிகர் மாரிமுத்து உடல் தகனம் appeared first on Dinakaran.